follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கெஹலியவின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜனாதிபதியினால் நாட்குறிப்பு

கெஹலியவின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜனாதிபதியினால் நாட்குறிப்பு

Published on

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு நாளை, நாளை மறுதினம் மற்றும் சனிக்கிழமைகளை ஒதுக்குவதற்குத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கெஹலிய ரம்புக்வெல்லவின் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் குறைந்தது மூன்று நாட்களாவது தேவை எனவும், அதனை ஒரேயடியாகச் செய்வதற்கு தாம் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...