follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுநாங்கள் இருவரும் மிகவும் சிரமப்படுகிறோம் - மஹிந்தானந்த அளுத்கமகே

நாங்கள் இருவரும் மிகவும் சிரமப்படுகிறோம் – மஹிந்தானந்த அளுத்கமகே

Published on

விவசாய அமைச்சின் பெரும்பான்மையான அதிகாரிகள் இரசாயன உர நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதாகவும் சில அதிகாரிகள் அமைச்சுடன் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

‘நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு ‘மாஃபியா’. இதன் கீழ் நானும் அமைச்சரும் மிகவும் சிரமப்படுகிறோம். சில அதிகாரிகள் எங்களுடன் இல்லை. அவர்களை பற்றி வெளியிடுவது நல்லமில்லை’ என்று குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...