follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1சவூதி அரசிடமிருந்து முதல் முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதர்

சவூதி அரசிடமிருந்து முதல் முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதர்

Published on

 

வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதுவரை சவூதி அரசு நியமித்துள்ளது.

அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.

தற்போது, ​​பாலஸ்தீனியர்கள் மத்தியதரைக் கடல் பகுதி, மேற்குக் கரை மற்றும் காசா பகுதி ஆகியவற்றில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

தூதுவர் நியமனம் பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்கான சவூதி அரேபியாவின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுடன் முறையான இராஜதந்திர உறவுகள் பரிசீலிக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்தச் சிக்கல் நிலை 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தின் மூலம் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையில் நிலம் பிரிக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...