follow the truth

follow the truth

August, 21, 2025
HomeTOP1மலையக ரயில் சேவையில் பாதிப்பு

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

Published on

இஹல கோட்டைக்கும் பலன பகுதிக்கும் இடையில் புகையிரத பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் சரிந்துள்ள மரத்தினை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து மலையகத்திற்கு இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில் சேவைகள் தாமதமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...