follow the truth

follow the truth

August, 21, 2025
HomeTOP1"ஒரு மாதத்திற்கு மட்டுமே நெல் இருப்பு உள்ளது"

“ஒரு மாதத்திற்கு மட்டுமே நெல் இருப்பு உள்ளது”

Published on

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் ஒரு மாதத்திற்கும் குறைவான நெல் இருப்பு உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

45 இலட்சம் கிலோ நெல் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருப்பதாக அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட கூறுகிறார்.

அரிசி கிடைக்காத காரணத்தினால் மூடப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை அரிசி கடைகளை விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தால் அவற்றை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர நாளை (18) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...