follow the truth

follow the truth

August, 22, 2025
HomeTOP1ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல்

ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல்

Published on

கொழும்பு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் ஹோமாகம பிரதேசவாசிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி, ஹோமாகம கைத்தொழில் பேட்டையிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீயினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு அவர் குறிப்பிடுகின்றார்.

இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுவாசக் கோளாறுகள் ஏற்படக் கூடும் எனவும், இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி சுவாசக் கோளாறுகளைக் குறைப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...