follow the truth

follow the truth

August, 22, 2025
HomeTOP1நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி

நீர் மின் உற்பத்தியில் வீழ்ச்சி

Published on

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 23% ஆக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ரந்தெனிகலவின் கொள்ளளவு 8.1% ஆகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 27% ஆகவும் குறைந்துள்ளது.

சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவும் மொத்த கொள்ளளவில் 1.9% ஆக குறைந்துள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், இந்த நாட்டின் மின்சாரத் தேவையில் 80% நிலக்கரி மற்றும் அனல் மின்சாரம் மூலம் வழங்கப்படுகிறது.

இதேவேளை, 100 மெகாவோட் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...