follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 60,000 ஐக் கடந்தது

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 60,000 ஐக் கடந்தது

Published on

வருடத்தில் 61,036 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த 5 மாதங்களில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹராவை முன்னிட்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...