follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1Tik Tok மொபைல் செயலியை தடை செய்யக் கோரி மனு

Tik Tok மொபைல் செயலியை தடை செய்யக் கோரி மனு

Published on

கென்யாவில் டிக் டோக் மொபைல் செயலியை தடை செய்யக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மனு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை சீரழிப்பதில் டிக் டாக் முக்கிய பங்காற்றுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள இளைஞர்கள் மத்தியில் Tik Tok பயன்பாடு வேகமாக பிரபலமடைந்து வருவதாகவும், அதில் பரவும் உள்ளடக்கம் சமூகத்திற்கு ஏற்றதல்ல என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.

டிக்டாக் செயலி மூலம் நாட்டின் குழந்தைகளின் தனியுரிமை கூட பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் காட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே இதனை தடை செய்ய பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...