follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை

பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை

Published on

18.08.2023 முதல் 27.08.2023 வரை நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 28.08.2023 மற்றும் 29.08.2023 ஆகிய நாட்களில் கடமை விடுப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தக் கடமை விடுமுறையை அங்கீகரிப்பதற்காக, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றதற்கான வருகைப் பத்திரங்களை உரிய அங்கீகாரம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரக் கைப்பற்றல் குறித்து நாளை கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின்...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...