follow the truth

follow the truth

August, 26, 2025
HomeTOP1பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை

பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு இரண்டு நாள் விடுமுறை

Published on

18.08.2023 முதல் 27.08.2023 வரை நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 28.08.2023 மற்றும் 29.08.2023 ஆகிய நாட்களில் கடமை விடுப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தக் கடமை விடுமுறையை அங்கீகரிப்பதற்காக, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மதிப்பீட்டு நடவடிக்கைகளில் பங்கேற்றதற்கான வருகைப் பத்திரங்களை உரிய அங்கீகாரம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...