follow the truth

follow the truth

August, 27, 2025
HomeTOP1காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Published on

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளுக்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பரவி வருவதால், கடந்த சில நாட்களாக கைதிகளை பார்க்க உறவினர்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கைதிகளை இனி வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் பரவிய நோயினால் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.

அவர்களில் 4 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...