follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1வருங்கால வைப்பு நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

வருங்கால வைப்பு நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது

Published on

வருங்கால வைப்பு நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் பதவி வேண்டாம் என்று மற்றவர்கள் ஓடிக்கொண்டிருந்த போது தாம் பொறுப்பேற்று நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, வருங்கால வைப்பு நிதிக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தாம் தீர்மானித்தது அல்ல, பொஹொட்டுவ அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...