பல்கலைக்கழக அமைப்பில் உள்ள விரிவுரையாளர் பற்றாக்குறையில் 50 சதவீதத்தை அடுத்த மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி,...