பல்கலைக்கழக அமைப்பில் உள்ள விரிவுரையாளர் பற்றாக்குறையில் 50 சதவீதத்தை அடுத்த மாதத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...