follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1பொப்பி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதல் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

பொப்பி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு முதல் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது

Published on

பொப்பி தினத்தை முன்னிட்டு இன்று (9) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.

கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மட்டுமின்றி உலகப் போரிலும் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இலங்கை சேவை முக்தா சங்கம் வருடாந்தம் பொப்பி தினத்தை அனுஷ்டிக்கிறது.

இதன் மூலம் பெறப்படும் தொகையானது, போரில் உயிரிழந்த மாவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற மாவீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக செலவிடப்படும்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...