follow the truth

follow the truth

June, 16, 2024
HomeTOP1ரயில்வே அத்தியாவசிய சேவை என்ற வர்த்தமானி அறிவிப்பு

ரயில்வே அத்தியாவசிய சேவை என்ற வர்த்தமானி அறிவிப்பு

Published on

புகையிரதத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

ரணில் திறமையானவர் என சஜித், அநுர தரப்பு இரகசியமாக ஒப்புக் கொண்டுள்ளனர்

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளச்செய்ய முடியும் என்பதை ஐக்கிய மக்கள்...

மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில்...

செவ்விளநீர் ஏற்றுமதி 36% இனால் குறைந்தது

தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...