follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகொரிய அமைச்சர் லீ ஜங் சிக் - அமைச்சர் அலி சப்ரி இடையே சந்திப்பு

கொரிய அமைச்சர் லீ ஜங் சிக் – அமைச்சர் அலி சப்ரி இடையே சந்திப்பு

Published on

கொரியாவின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் லீ ஜங் சிக் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களை நேற்று சந்தித்தார்.

இச்சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது இரு நாடுகளினதும் நலனுக்காக வேலைத்திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...

கொழும்பு – பொரளை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50...