follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டம் தோல்வி

அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டம் தோல்வி

Published on

அருவக்காலு சுகாதார கழிவுகளை சேகரிக்கும் திட்டத்திற்கு 21,045 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும், கடந்த வருட இறுதி வரை இத்திட்டத்தினால் எதிர்பார்த்த பலன்களை பெற முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.

வெள்ள அனர்த்த நிலைமைகளை கையாள்வதற்கு அருவக்காலு சுகாதார குப்பை சேகரிப்பு நிலையம் பொருத்தமான அமைப்பை தயாரிக்கவில்லை எனவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கி செயலிழந்த இயந்திரங்கள் கடந்த ஆண்டு இறுதிவரை மீட்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...