follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்இத்தாலியின் 'மாபியா போஸ்' உயிரிழந்தார்

இத்தாலியின் ‘மாபியா போஸ்’ உயிரிழந்தார்

Published on

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸாரின் பிடியில் இருந்து மறைந்திருந்து, கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட மேட்டியோ மெசினா (Matteo Messina) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Matteo Messina இற்கு 61 வயதாகின்ற நிலையில், இவர் ஒரு புற்றுநோயாளி.

பல கொலைகளுக்கு பொறுப்பாளியான பெரும் மூளையாக செயற்பட்ட இத்தாலியினால் லேபல் அடிக்கப்பட்ட ‘மாபியா போஸ்’ என்றழைக்கப்படும்  மேட்டியோ மெசினாவை கைது செய்ய 30 வருட சோதனைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேவைப்பட்டிருந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...