follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1ரணில் பொஹட்டுவையில் இணைந்து போட்டியிடுவாரா?

ரணில் பொஹட்டுவையில் இணைந்து போட்டியிடுவாரா?

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனவாம்.

அதாவது பொதுஜன பெரமுனவில் நிமல் லன்சா உடன் அல்லது அநுர யாப்பா அபேவர்தனவுடன் சரி சேர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கு களமிறங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

யார் என்னதான் சொல்லியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனைத்தையும் கேட்டு அமைதியாக இருந்துள்ளார் என்றால் பாருங்களேன். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லையாம்.

இவ்வாறு இருக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்களில் சுகயீனமாக உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...