follow the truth

follow the truth

May, 16, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விரைவில் பிடிபடுவார், பொறுமையாக காத்திருக்கிறேன்"

“துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விரைவில் பிடிபடுவார், பொறுமையாக காத்திருக்கிறேன்”

Published on

தனது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் உண்மையான சந்தேக நபர் பொலிஸாரிடம் பிடிபடும் வரையில் பொறுமையாக காத்திருப்பதாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்திருந்தார்.

மேலும், தனது வீட்டில் உள்ள கேமரா அமைப்பு இன்று நேற்றல்ல, சில காலங்களுக்கு முன்பிருந்தே செயலிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு இந்த கேமராவை அதிகம் கவனிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த கேமரா கடந்த போராட்டத்தின் போது தனது தந்தையால் வீட்டில் பொருத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமைக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – எதிர்க்கட்சித் தலைவர்

பலஸ்தீன மக்கள் அரச பயங்கரவாதத்துக்கு ஆளாகி, அவர்களின் வாழும் உரிமைகளும் மனித உரிமைகளும் பறிக்கப்படும் காலத்தை கடந்து கொண்டிருப்பதாகவும்...