follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்இந்தியாவுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி கைது

இந்தியாவுக்குள் நுழைந்த ISIS பயங்கரவாதி கைது

Published on

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையால் அத்தியாவசிய சந்தேக நபராக பெயரிடப்பட்ட ISIS பயங்கரவாதி ஒருவரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர், புதுடெல்லியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி இன்று (02) கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷாபி உசாமா என்ற ஷாநவாஸ் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...