follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது - கெமுனு

பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது – கெமுனு

Published on

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதைப் போன்று மாதாந்தம் பேரூந்து கட்டண திருத்தமும் மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய பேரூந்து கட்டண திருத்தக் கொள்கையை திருத்துமாறு கோரவுள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...