follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது - கெமுனு

பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது – கெமுனு

Published on

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (02) காலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதைப் போன்று மாதாந்தம் பேரூந்து கட்டண திருத்தமும் மேற்கொள்ளப்படும் வகையில் தேசிய பேரூந்து கட்டண திருத்தக் கொள்கையை திருத்துமாறு கோரவுள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...