follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1நாமலின் 26 இலட்சம் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்திய சனத் நிஷாந்த

நாமலின் 26 இலட்சம் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்திய சனத் நிஷாந்த

Published on

நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட 26 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (02) இலங்கை மின்சார சபையின் பிரதான கிளையில் செலுத்தியுள்ளார்.

பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சனத் நிஷாந்த, தனது இறால் பண்ணையின் வருமானத்தில் இருந்து உரிய மின்சார கட்டணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் கோரிக்கைக்கு அமைய நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்மூலம், நாட்டின் சாமானியர்களின் நிலை தொடர்பில் உங்களுக்கு வருத்தம் இல்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

நாட்டின் அனைத்து மக்களினதும் மின்சாரக் கட்டணத்தை தன்னால் செலுத்த முடியாது என சனத் நிஷாந்த தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24...

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...