follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மலைப்பாதைகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்

மலைப்பாதைகளை பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள்

Published on

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மலைப்பாதைகளில் வாகனங்களை செலுத்தும் போது அவ்வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் நிமல் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலைப்பாதைகளில் தொடர்ந்தும் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனம் ஓட்டும் போது மலைப்பாதைகள் தொடர்பில் சரியான புரிதல் அவசியம் எனவும் பண்டார தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள வீதிகளில் மரங்கள், கற்கள், மேடுகள் தொடர்ந்து விழுந்து வருவதாகவும், பல சமயங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக வீதி தெரிவதில்லை எனவும், எனவே வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பண்டார தெரிவித்தார்.

WhatsApp: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...