follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகோழித் தீனின் விலை அதிகரிப்பால் கோழியின் விலைக்கட்டுப்பாடு நீக்கம்

கோழித் தீனின் விலை அதிகரிப்பால் கோழியின் விலைக்கட்டுப்பாடு நீக்கம்

Published on

கோழித் தீனின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் கோழியின் மீதான விலைக் கட்டுப்பாட்டை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

டின் மீன், பருப்பு, சீனி, பால், சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நவம்பர் 03 முதல் கோழி இறைச்சி மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

மார்ச் 2020 இல் CAA ஆனது தோலுடன் கூடிய பிராய்லர் கோழிக்கு கிலோவிற்கு 430 ரூபாயும், தோல் இல்லாத பிராய்லர் கோழிக்கு 500 ரூபாயும் விலைக் கட்டுப்பாடுகளை விதித்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை போக்குவரத்து வேன் கட்டணம் குறித்து அறிவித்தல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்க தலைவர் மல்ஸ்ரீ...

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...