follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1பைடனின் ஜோர்தான் சிறப்பு மாநாடு இரத்து

பைடனின் ஜோர்தான் சிறப்பு மாநாடு இரத்து

Published on

இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டை, ஜோர்தான் மன்னர் அப்துல்லா அந்த மாநாட்டை இரத்து செய்துள்ளார்.

ஏனெனில் காஸா பகுதியில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ஜோர்டான் இஸ்ரேலுக்கு நட்பு நாடாகவும் அயல் நாடாகவும் காணப்படுகின்றது.

இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜோர்தானில் பலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அல்-சிசி ஆகியோரை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மன்னர் அப்துல்லாவின் ஆதரவுடன் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...