follow the truth

follow the truth

May, 15, 2024
HomeTOP1பைடனின் ஜோர்தான் சிறப்பு மாநாடு இரத்து

பைடனின் ஜோர்தான் சிறப்பு மாநாடு இரத்து

Published on

இஸ்ரேல் ஹமாஸ் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் ஜோர்தானில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டை, ஜோர்தான் மன்னர் அப்துல்லா அந்த மாநாட்டை இரத்து செய்துள்ளார்.

ஏனெனில் காஸா பகுதியில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 500 பேர் உயிரிழந்தது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ஜோர்டான் இஸ்ரேலுக்கு நட்பு நாடாகவும் அயல் நாடாகவும் காணப்படுகின்றது.

இஸ்ரேலிய ஹமாஸ் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜோர்தானில் பலஸ்தீன தலைவர் முகமது அப்பாஸ் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அல்-சிசி ஆகியோரை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மன்னர் அப்துல்லாவின் ஆதரவுடன் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு...