follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள்

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள்

Published on

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 45 மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியலமைப்புச் சட்டத்தின் 121 1வது பிரிவின்படி இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக 2023 அக்டோபர் 04, 06 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நான் அறிவித்த 34 மனுக்கள் தவிர, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் 11 மனுக்களின் நகல்களை நாடாளுமன்றம் பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...