follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

இம்ரான் கான் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு தள்ளுபடி

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்கல் செய்யப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

முன்னாள் பிரதமர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர மத்திய அரசின் சம்மதத்தைப் பெற குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிவிட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான் கான் தற்போது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் மற்றும் 5 ஆண்டுகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...