follow the truth

follow the truth

May, 12, 2025
Homeவிளையாட்டுIPL 2024 : வீரர்கள் ஏலம் துபாயில்

IPL 2024 : வீரர்கள் ஏலம் துபாயில்

Published on

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் திகதி துபாயில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் ஏலத்தை இந்தியாவில் நடத்தாமல் துபாயில் நடத்த போட்டியின் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் வீரர்கள் ஏலம் வெளிநாட்டில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று (10) மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே...