follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP1எதிர்வரும் 06 மாதங்களில் பாதாள உலகத்தை ஒடுக்க புதிய திட்டம்

எதிர்வரும் 06 மாதங்களில் பாதாள உலகத்தை ஒடுக்க புதிய திட்டம்

Published on

எதிர்வரும் 6 மாதங்களில் ஆயுதமேந்திய பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக செயற்பாடுகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்படும் குற்றவாளிகளால் நடத்தப்படுவது தற்போது தெரியவந்துள்ளது என்றார்.

உங்கள் பிரதேசத்தில் பொதுமக்களையும் வர்த்தகர்களையும் அச்சுறுத்தும் நபர்கள் இருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...