follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு

பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு

Published on

பயிர்கள் சேதமடைந்த 65,000 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஒரு ஹெக்டேருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வறட்சி மற்றும் வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு அடுத்த மாத இறுதியில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வீரகட்டிய விவசாய சேவை நிலையத்தினால் வீரகட்டிய – அத்துபொதே பிரதேசத்தில் பரசூட் நெல் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...