follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1உலகக் கிண்ணத்தினை விட்டு வெளியேறும் மிட்செல் மார்ஷ்

உலகக் கிண்ணத்தினை விட்டு வெளியேறும் மிட்செல் மார்ஷ்

Published on

ஒரு நாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், உலகக் கிண்ணத்திற்கு நடுவே தாயகம் திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் நாடு திரும்புவது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மிட்செல் மார்ஷின் இழப்பு எதிர்வரும் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றியைப் பெரிதும் பாதிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...