follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பயிற்சி புத்தகங்களின் விலையில் மாற்றம்

பயிற்சி புத்தகங்களின் விலையில் மாற்றம்

Published on

அனைத்துப் பாடசாலைகளுக்கும் 30% சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் சிறந்த நிலைப் பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், பாடசாலைகளுக்கான பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனம் இதுவரை நூற்றி இருபத்தைந்து கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்திற்கு காகித தட்டுப்பாடு இல்லை எனவும் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...