follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP1பயிற்சி புத்தகங்களின் விலையில் மாற்றம்

பயிற்சி புத்தகங்களின் விலையில் மாற்றம்

Published on

அனைத்துப் பாடசாலைகளுக்கும் 30% சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் சிறந்த நிலைப் பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், பாடசாலைகளுக்கான பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனம் இதுவரை நூற்றி இருபத்தைந்து கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்திற்கு காகித தட்டுப்பாடு இல்லை எனவும் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...