கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார்.
follow the truth
Published on
கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார்.