இந்தோனேசியாவின் Banda Sea பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இது 7.2 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
follow the truth
Published on
இந்தோனேசியாவின் Banda Sea பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இது 7.2 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.