follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்இஸ்ரேலின் தீர்மானம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை

இஸ்ரேலின் தீர்மானம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை

Published on

வடக்கு காஸா பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேற அனுமதிக்க இஸ்ரேல் தினசரி 4 மணி நேர போர் நிறுத்தத்தை தொடங்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுடன் பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

காஸா பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்காக நேற்று முதல் 02 மனிதாபிமான பாதைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காஸா பகுதியில் 99 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காஸாவில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா ஏஜன்சி தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...