follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1"அமைச்சர் பதவி வழங்கினால் ஒரு வாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு"

“அமைச்சர் பதவி வழங்கினால் ஒரு வாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு”

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடி இந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமானவர் எஸ்.பி.திஸாநாயக்க என ஜனாதிபதி தீர்மானித்தால் அந்த பொறுப்பை நிறைவேற்ற தயாரா என வினவிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரச்சினைக்கு விளையாட்டுத்துறை அமைச்சும் கிரிக்கெட் சபையும் ஒத்துழைப்புடன் தீர்வு காண வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7...