follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1"அமைச்சர் பதவி வழங்கினால் ஒரு வாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு"

“அமைச்சர் பதவி வழங்கினால் ஒரு வாரத்தில் நெருக்கடிக்கு தீர்வு”

Published on

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடி இந்த நாட்டில் கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை ஒரு வாரத்திற்குள் தீர்த்து வைப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமானவர் எஸ்.பி.திஸாநாயக்க என ஜனாதிபதி தீர்மானித்தால் அந்த பொறுப்பை நிறைவேற்ற தயாரா என வினவிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரச்சினைக்கு விளையாட்டுத்துறை அமைச்சும் கிரிக்கெட் சபையும் ஒத்துழைப்புடன் தீர்வு காண வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...