follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1திருநங்கைகளுக்கு கிரிக்கெட் தடை

திருநங்கைகளுக்கு கிரிக்கெட் தடை

Published on

ஆணாக பிறந்து பெண்களாக இருக்கும் திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

பெண் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒன்பது மாத ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் Danielle McGahey இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச மகளிர் அணியில் இடம் பெற்ற முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனை ஆனார்.

29 வயதான அவர் செப்டம்பரில் பிரேசிலுக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

இருப்பினும், ஐசிசியின் புதிய விதிமுறைகளின்படி, அவர் இனி சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...