follow the truth

follow the truth

May, 21, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஒரு வாரத்திற்குள் கொல்லப்படுவார்..- உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் மஹிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்

ஒரு வாரத்திற்குள் கொல்லப்படுவார்..- உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் மஹிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்

Published on

கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் காலை வந்த இவர், ஒருவார காலத்துக்குள் முன்னாள் ஜனாதிபதியை காணாத வகையில் கொலை செய்து விடுவேன் என சத்தமிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டதைக் கண்டு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் குருதுவத்தை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கிரிதிவெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இருபது எம்.பி.க்களுக்கு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை உணவுகள் ருசி இல்லையாம்

நாடாளுமன்றத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளது. கடந்த 10ம் திகதி நடந்த...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...