follow the truth

follow the truth

May, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஒரு வாரத்திற்குள் கொல்லப்படுவார்..- உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் மஹிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்

ஒரு வாரத்திற்குள் கொல்லப்படுவார்..- உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன் மஹிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்

Published on

கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் காலை வந்த இவர், ஒருவார காலத்துக்குள் முன்னாள் ஜனாதிபதியை காணாத வகையில் கொலை செய்து விடுவேன் என சத்தமிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டதைக் கண்டு கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் குருதுவத்தை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கிரிதிவெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...