follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1யானைகளுடன் புத்தம் புதிய அனுபவத்தைப் பெற கண்டிக்குச் செல்லுங்கள்

யானைகளுடன் புத்தம் புதிய அனுபவத்தைப் பெற கண்டிக்குச் செல்லுங்கள்

Published on

கண்டி ஸ்ரீ தலதா அரண்மனை யானைகளுடன் நேரத்தை செலவிடவும், யானைகளுடன் புகைப்படம் எடுக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும், ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்காக சுற்றுலா பயணிகளுக்கு பல புதிய அனுபவங்களுடன் மாளிகையில் யானை வகுப்பின் செயல்பாடுகள் நடைபெறும் ஸ்ரீ தலதா மாளிகையின் யானைகள் பகுதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலதா அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையின் “Athgala ” முகநூல் பக்கத்தில் அது பற்றிய மேலதிக விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் தகவலுக்கு, 081 – 223 4 556 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...