follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் கோரல்

புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பங்கள் கோரல்

Published on

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை ஆன்லைன் முறையின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வருடம் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் கடந்த 16ஆம் திகதி வெளியிடப்பட்டன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...