follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1பிரமோத்ய விக்ரமசிங்க இன்றும் விளையாட்டு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

பிரமோத்ய விக்ரமசிங்க இன்றும் விளையாட்டு குற்றத்தடுப்பு பிரிவுக்கு

Published on

தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இன்று (27) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு வெளியே உள்ள விளையாட்டு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவில் மீண்டும் ஆஜராகவுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிரமோத்ய விக்கிரமாதித்தன் கடந்த 21ஆம் திகதி முதல் தடவையாக பிரிவின் முன்னிலையில் ஆஜரானார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அரங்கில் இலங்கை அணி பாரிய வீழ்ச்சிக்கு பின்னணியில் சதி இருப்பதாக தேசிய கிரிக்கட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த மீள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...

கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட...