follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்புகைத்தலுக்கான தடை நீக்கம்

புகைத்தலுக்கான தடை நீக்கம்

Published on

நியூசிலாந்தில் புகைபிடிப்பதை தடை செய்ய, அந்நாட்டின் தொழிலாளர் கட்சி மற்றும் கட்சியின் தலைவரான பிரதமர் ஜசிந்தா எர்டெர்ன் எடுத்த தீர்மானத்தினை இடைநிறுத்த புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மற்றும் அவரது வலதுசாரி தேசிய கட்சி கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ஜசிந்தா எர்டெர்னும் அவரது தொழிற்கட்சி அரசாங்கமும் 2008 க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனையைத் தடை செய்ய தீர்மானித்தனர். அதன்படி, புகைபிடிப்பதை தடை செய்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது.

புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் கூட்டணி அரசாங்கம் வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. புதிய பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், வரி குறைப்புகளுக்கு நிதியளிப்பதற்காக முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் புகைபிடித்தல் தடையை இடைநிறுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...