follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1"ஜனாதிபதியுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்"

“ஜனாதிபதியுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்” [VIDEO]

Published on

பொஹொட்டுவவை விட ஜனாதிபதியுடன் சதி செய்தவர்கள் நாங்கள்தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி காலை, மதியம், மாலை என என்ன கூறுகின்றார் என்பது எமக்குத் தெரியும் எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் இருந்து வேலை வாங்க முடியாது என தெரிவித்த மரிக்கார், அவரிடமிருந்து வேலை வாங்கும் வழி தனக்கு நன்றாக தெரியும் எனவும் தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...