follow the truth

follow the truth

May, 13, 2025
Homeவிளையாட்டுஇலங்கை கிரிக்கெட் புரிந்துணர்வு குழுவுடன் கலந்துரையாடல்

இலங்கை கிரிக்கெட் புரிந்துணர்வு குழுவுடன் கலந்துரையாடல்

Published on

இலங்கை கிரிக்கெட் புரிந்துணர்வு குழுவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

புதிய தேர்வுக் குழுவின் நவீன மற்றும் தந்திரோபாயத் திட்டங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை புரட்சிகரமான மற்றும் வெற்றிகரமான இடத்திற்கு உயர்த்தும் திறன் அவர்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் தலைவர் சனத் ஜயசூரிய மற்றும் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...