follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1ராஜகிரிய 'மூன்றெழுத்து' உணவகம் பகிரங்க மன்னிப்பு

ராஜகிரிய ‘மூன்றெழுத்து’ உணவகம் பகிரங்க மன்னிப்பு

Published on

ராஜகிரியில் உள்ள சொகுசு உணவகத்தில் உணவு பரிமாறப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

உரிய உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர், தனக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக உள்ளதாகவும், உண்ண முடியாது எனவும் தெரிவிக்கின்றார்.

உரிய உணவுப் பொட்டலத்துடன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உரிய முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் பதிவாகிய சம்பவம் தொடர்பில் KFC Sri Lanka நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரிவான விசாரணை நடத்தப்படும் என்பதை உறுதி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...