follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1ஆண் பிள்ளைகள் உள்ள தாய்மார்களுக்கான அறிவுரை

ஆண் பிள்ளைகள் உள்ள தாய்மார்களுக்கான அறிவுரை

Published on

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் அதிகளவு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.

வயதுக்குட்பட்ட பெண்கள் தாயாக மாறுவது ஒரு தீவிரமான சமூக மற்றும் சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் பொலிஸாரின் அறிக்கையின்படி, 10 மைனர் சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளனர். வருடத்தில் 2000 குழந்தை தாய்மார்கள் பதிவாகவுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...