follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஜெரோமுக்கு எதிராக சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரிப்பு

ஜெரோமுக்கு எதிராக சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரிப்பு

Published on

தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) நிராகரித்துள்ளது.

பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மனுவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததன் பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...