follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1ரணிலுக்கு முன் வஜிர வடக்கிற்கு

ரணிலுக்கு முன் வஜிர வடக்கிற்கு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன வடமாகாண அரசியல் அதிகார சபைகளுக்கு அறிவித்தார்.

வடமாகாண ஆளுநர்கள், செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகார சபைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் வஜிர அபேவர்தன பூர்வாங்க விளக்கமளித்தார்.

வடமாகாண பிரச்சினைகளை ஜனாதிபதி ஆராய்ந்து துரிதமான தீர்வுகளை வழங்குவார் என வஜிர அபேவர்தன இதன்போது மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...