follow the truth

follow the truth

May, 30, 2025
HomeTOP1"ஜனாதிபதி தேர்தலுக்கு நான் சிறந்த வேட்பாளர்"

“ஜனாதிபதி தேர்தலுக்கு நான் சிறந்த வேட்பாளர்”

Published on

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிற்க தானும் தகுதியானவன் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

“.. ஜனாதிபதி தேர்தலுக்கு நான் மிகவும் தகுதியான நபர். எனவே மக்கள் கூட்டங்களை நடத்தி செலவுகளை ஏற்றால் நானும் ஜனாதிபதி தேர்தலுக்கு வர முடியும். நான் இன்னும் ஜாதகம் பார்க்கவில்லை. ஆனால் ஒரு நட்சத்திரம் உள்ளது.

டை கோட் அணிந்து வருபவர்கள் யாரும் வரமாட்டார்கள். வருபவர்கள் பின்னால் தான் வருவார்கள்.

பொருளாதார நெருக்கடி என்று சொல்லிச் சொல்லியே குடும்பத்துடன் நாட்டை விட்டு செல்கிறார்கள். செல்வதும் பெfஸ்ட் க்ளாஸ் தான். நல்ல ஹோட்டல்களுக்குத்தான் செல்கிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டும்.

என்ன பொருளாதார நெருக்கடி வந்தாலும் தேர்தல் நடத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நல்லது கெட்டது இரண்டும் உண்டு. எனினும் மக்கள் தரப்பில் அவர்கள் பிரச்சினையில் உள்ளனர். மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர்…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தற்போதைய அரசாங்கம் படிப்படியாக நிலையானதாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறது

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு...

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் – 120 பேர் வெளியேற்றம்

நுவரெலியா, சமர்செட் - லேன்டல் தோட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர்...

பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக் கூடும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில்...